என் சமையல் அறையில் !...
Friday, May 18, 2012
Thursday, May 17, 2012
மனம் கவரும் வரவேற்பறை
நம் இல்லத்திற்கு வரும் அனைவரையும் வரவேற்கும் இடம் வரவேற்பரை தான்
மிக முக்கியமான இடமும் கூட அங்குள்ள பொருட்களையும், அசத்தும் விதமாக
அலங்கரிக்க வேண்டும். முக்கியமாக வரவேற்பரையில் வைக்கப்பட்டிருக்கும் ஷோபா
மேஜை அலங்காரம் முக்கியமானது. இது அனைவரின் கவனத்தையும் கவர கூடிய ஒன்று
இதில் சந்தேகம் ஏதுமில்லை. அதனால் அதிக அக்கறை காட்ட வேண்டியது இங்கு தான். எனவே உள்அலங்கார நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக..
குளுகுளு கிச்சன்!
மற்ற நாள்களில் மணிக்கணக்காக சமையலறையே கதி என இருப்பவர்களுக்குக் கூட,
வெயிலில் கிச்சனை எட்டிப் பார்ப்பதே அலர்ஜியாகலாம். ஆனாலும், சமையலுக்கென்ன
சம்மர்
மிக்ஸி பயன்படுத்துவது எப்படி
இன்று மிக்ஸி இல்லாதவர்கள் வீட்டை பார்க்கமுடியாது..அந்த அளவிற்கு
விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. மிக்ஸியை எவ்வாறு பராமரிக்க வேண்டும்..
மைக்ரோவேவனை பாதுகாக்கும் முறை
![](http://dinakaran.com/Ladiesnew/L_image/ld1076.gif)
மட்டும்தான் பயன்படுமா? வேறு எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
Wednesday, December 7, 2011
சமையலறை ஆங்கிலம்
மளிகைப் பொருட்கள் / சமயல்பொருட்கள் / காய்கனிகள் / மூலிகை கீரைகளின் ஆங்கில வார்த்தைகள்.
Tuesday, November 1, 2011
சமைக்கத் தயாரா...
வறுவல் கமகமக்க...
உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது சிறிது சோம்புவை தூளாக்கி தூவினால் கமகமக்கும்.
லஸ்ஸி சுவையாக இருக்க...
Monday, October 31, 2011
கீரை !
டாக்டரிடம் எதற்காக போய் நின்றாலும், 'சாப்பாட்டுல நிறைய கீரையைச் சேர்த்துக்கோங்க...' என்ற அட்வைஸே முதல் வந்து விழுவதால்... உடம்புக்கு குளிர்ச்சியையும், சத்துக்களையும் சகட்டு மேனிக்கு அள்ளித் தரும் கீரைகளைப் பற்றி நம்மவர்களுக்கு சந்தேகமே இல்லை.
உங்களுக்கு மேலும் உதவுவதற்காக...
உங்களுக்கு மேலும் உதவுவதற்காக...
Friday, April 29, 2011
மீன்களை பொறிக்கும்போது
மீன்களை எண்ணெயில் பொறித்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? அதன் சுவை ஊரையே அள்ளிக் கொண்டு போகும்.
Tuesday, April 26, 2011
Monday, April 25, 2011
வெல்லக் கொழுக்கட்டைக்கு
வெல்லக் கொழுக்கட்டை செய்வது மிகவும் எளிது. ஆனால் அதனை பலரும் பக்குவமாக செய்யாமல் விட்டுவிடுவார்கள்.
சூடாக பரிமாற ஆசையா
நாம் சமைக்கும் சில உணவுப் பொருட்கள் சூடாக இருந்தால் மட்டுமே சுவையாகவும் இருக்கும். ஆனால் எத்தனைப் பொருட்களை சூடாகப் பரிமாற இயலும்.
கடுகில் கூட கலப்படம் உள்ளது
நாம் வாங்கும் மளிகைப் பொருட்கள் எடை சரியானதாக இருக்கிறதா, விலைப் பட்டியலில் விலை சரியாகப் பதிவு செய்யப்பட்டு நம்மிடம் சரியான பணம் வாங்கப்பட்டுள்ளதா என்பதை பொதுவாக எல்லோரும் கவனிப்பார்கள்.
Sunday, April 24, 2011
Thursday, April 21, 2011
அனைவருக்கும் நன்றி !
உங்களுக்கு தெரிந்த குறிப்புகளை அல்லது சமையல் வகைகளை ,செய்திகள் எங்களுக்கு எழுத விரும்பினால் இந்த முகவரிக்கு snegithiid@gmail.com கு அனுப்பவும் .உங்கள் பெயருடன் நீங்கல் விரும்பினால் புகைப்படத்துடன் வெளிய்டப்படும் .இந்த தளம் பற்றிய உங்கள் கருத்துகளையும் எங்களுக்கு எழுதவும்.நன்றி !..
Wednesday, April 20, 2011
Tuesday, April 19, 2011
அடை செய்யும்போது
கேழ்வரகு அடை செய்யும் போது அதில் முருங்கைக் கீரையை சேர்த்து செய்வார்கள். புது விதமாக கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினாவும் சேர்த்து செய்யலாம். ருசி அபாரமாக இருக்கும்.
காலை டிபனுக்கு கவனிக்க
காலையில் எழுந்து மதிய உணவுக்கு தயார் செய்வதா, காலை உணவுக்கு என்ன செய்வது என்று குழம்பிய பல பெண்கள் நேரத்தை வீணாக்கிவிடுவார்கள்.
வேகும் பொருளுக்கு மஞ்சள் வேண்டாம்
தேங்காய்ப்பால் கெட்டியாக வேண்டுமானால் 1தேக்கரண்டி அரிசிமாவு அதனுடன் சேர்க்கவும்.
ஆர்ஞ்சு பழச்சாறு, திராட்சைப் பழச்சாறு போன்றவை தயார் செய்தபின் அதில் 1 தேக்கரண்டி தேன் சேர்த்தால் சுவை கூடும்.
ஆர்ஞ்சு பழச்சாறு, திராட்சைப் பழச்சாறு போன்றவை தயார் செய்தபின் அதில் 1 தேக்கரண்டி தேன் சேர்த்தால் சுவை கூடும்.
Subscribe to:
Posts (Atom)