இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்ற அரைத்த விழுதுகள் வீணாகாமல் இருக்க, ஓரு ஸ்பூன் எண்ணெய் விட்டு பிறகு ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வையுங்கள். வாரமானாலும் வீணாகாது.
தயிர் அதிக புளிப்பாக இருந்தால், 4 கப் தண்ணீரை சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து, தயிர் மேல் தண்ணீர் தனியாக நிற்கும். இந்தத் தண்ணீரை தனியாகப் பிரித்துவிட்டால் புளிப்புக் குறைந்து விடும்.
பழைய சாப்பாட்டை ஒரு முறை தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் கொதித்ததும் வடித்து சாப்பிடுங்கள். புதிய சாப்பாடு போல இருக்கும்.
மொரு மொருப்பான உருளைக்கிழங்கு அல்லது வாழைப்பழ சிப்ஸ் செய்ய வேண்டுமானால், சிறிதளவு உப்பு தண்ணீரை அதன் மீது வறுப்பதற்கு முன் தெளிக்கவும்.
சப்பாத்தி மாவில் சிறிதளவு பேக்கிங் சோடா சேர்த்தால், சப்பாத்தி மிகவும் மிருதுவாகக் காணப்படும்.
பொதுவாக கடைகளில் வடை, போண்டா, பஜ்ஜி போன்றவை வாங்கியதும், அதனை நியூஸ் பேப்பரில் போட்டு அழுத்தி எண்ணெயை உறிஞ்சுவது வழக்கம். அது தவறான பழக்கம். நல்ல டிஷ்யூ பேப்பரில் மட்டும் அப்படி செய்யவும்.
இல்லையெனில் சிறிது நேரம் அந்த உணவுப் பண்டங்களை டிஷ்யூ பேப்பரில் சுற்றி வைக்கவும். தானாகவே எண்ணெய் உறிஞ்சப்பட்டிருக்கும்.
குழந்தைகள் ஐஸ்க்ரீம் சாப்பிட்டதும் உடனடியாக தண்ணீரை சுட வைத்து சூடாக அருந்தக் கொடுக்க வேண்டும். இதனை தவறாமல் செய்தால், ஐஸ்க்ரீம் சாப்பிட்டதால் சளி பிடித்தது என்று நீங்கள் எப்போதும் கூற மாட்டிர்கள்.
ஐஸ்க்ரீம் சாப்பிட்டதும் உடனடியாக வீட்டிற்கு வந்து தண்ணீர் குடிக்க முடியாவிட்டால், உடனடியாக சூடான சூப் வாங்கிக் கொடுத்துவிடுங்கள்.
குழந்தைகள் மட்டுமல்லாமல் நீங்களும் குளிர்பானங்கள் குடிக்கப் பயன்படுத்தும் ஸ்ட்ராவை வெறுமனே வாயில் வைத்து ஊதவும். இப்படி செய்வதால் அதில் உள்ள தூசுகள் நீங்கும்.
வீட்டில் உள்ள வயதான முதியவர்களுக்கு, சுறுசுறுப்புடனும், நலமாகவும் இருக்க ஊட்டச்சத்து நிறைந்த, கொழுப்பு குறைவான உணவு அளித்தல் அவசியம்.
கர்ப்பிணி பெண்கள் இருந்தால் அவர்களுக்கு நல்ல முறையில் பிரசவம் நடந்து, பால் கொடுப்பதற்கு ஏற்ற வகையில், நலனைக் காக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் நோய்களைத் தடுக்கவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவளித்தல் முக்கியம்
விடலைப் பருவத்தினருக்கு எலும்பு வளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும் ஏற்ற வகையில் உடல் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான உணவுகள் அளித்தல் வேண்டும்.
குழந்தைகளின் வளர்ச்சி, உடல் பராமரிப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகளுக்கான சக்தி நிறைந்த, உடல் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான உணவுகள் வழங்க வேண்டும்.
கைக் குழந்தைகள் வளர்ச்சிக்கும் ஏனைய உடல் பராமரிப்பிற்கும் ஏற்ற வகையில் தாய்ப்பால் மற்றும் சக்தி நிறைந்த உணவுகள் அளிப்பது அவசியம்
பலர் வீடுகளில் கிருமி உற்பத்திக் கூடமாக குளிர்பதனப் பெட்டி இருக்கும். அப்படி இல்லாமல், எப்போதும் துடைத்து சுத்தமாக வைத்திருப்பது நல்லது.
கோடைக்காலத்தில் வாரம் ஒரு முறையும், குளிர்காலத்தில் வாரம் இரண்டு முறையும் டி-ப்ராஸ்ட் செய்ய வேண்டும். மலை போல ஐஸ் கட்டுவதால் கரண்ட் செலவு கூடும்.
ப்ரிட்ஜ் கதவை அடிக்கடித் திறப்பதோ, திறந்துவைத்து விடுவதோ கூடாது. கதவை வேகமாக அடித்து சாத்தினால் சில சமயம் மூடாமல் போய்விடலாம்.
வாரம் ஒருமுறை அல்லது பத்து நாள்களுக்கு ஒரு தடவையாவது ஃப்ரிட்ஜின் உட்புறத்தை நன்றாகத் துடைக்க வேண்டும்.
ஃப்ரிட்ஜை வருடத்துக்கு இரு முறையாவது சர்வீஸ் செய்ய வேண்டும். கெட்டுப் போனப் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும்.
உணவை ருசியாக சமைப்பதற்கு இணையாக அதனை அலங்கரிப்பதற்கும் முக்கியத்துவம் உள்ளது.
அதாவது, ஒரு பிடிக்காத உணவைக் கூட, குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி அலங்கரித்துக் கொடுத்தால் சாப்பிட்டுவிடுவார்கள்.
சில உணவுகளைப் பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்ற உணர்வு தோன்றும். இதற்குக் காரணம் அதன் அலங்காரம்தான்.
இட்லியைக் கூட அழகாக அலங்கரித்து அளிக்கலாம்.
அலங்கரிப்பதற்கு பெங்களூர் தக்காளி, வெங்காயத் தாள், வட்டமாக வெட்டிய வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை, புதினா போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
சட்னியில் கூட, தாளித்த காய்ந்த மிளகாய் அழகான அமைப்பைத் தரும் என்பது நினைவில் இருக்கட்டும்.
உணவை ருசியாக சமைப்பதற்கு இணையாக அதனை அலங்கரிப்பதற்கும் முக்கியத்துவம் உள்ளது.
அதாவது, ஒரு பிடிக்காத உணவைக் கூட, குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி அலங்கரித்துக் கொடுத்தால் சாப்பிட்டுவிடுவார்கள்.
சில உணவுகளைப் பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்ற உணர்வு தோன்றும். இதற்குக் காரணம் அதன் அலங்காரம்தான்.
இட்லியைக் கூட அழகாக அலங்கரித்து அளிக்கலாம்.
அலங்கரிப்பதற்கு பெங்களூர் தக்காளி, வெங்காயத் தாள், வட்டமாக வெட்டிய வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை, புதினா போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
சட்னியில் கூட, தாளித்த காய்ந்த மிளகாய் அழகான அமைப்பைத் தரும் என்பது நினைவில் இருக்கட்டும்.
தயிர் அதிக புளிப்பாக இருந்தால், 4 கப் தண்ணீரை சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து, தயிர் மேல் தண்ணீர் தனியாக நிற்கும். இந்தத் தண்ணீரை தனியாகப் பிரித்துவிட்டால் புளிப்புக் குறைந்து விடும்.
பழைய சாப்பாட்டை ஒரு முறை தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் கொதித்ததும் வடித்து சாப்பிடுங்கள். புதிய சாப்பாடு போல இருக்கும்.
மொரு மொருப்பான உருளைக்கிழங்கு அல்லது வாழைப்பழ சிப்ஸ் செய்ய வேண்டுமானால், சிறிதளவு உப்பு தண்ணீரை அதன் மீது வறுப்பதற்கு முன் தெளிக்கவும்.
சப்பாத்தி மாவில் சிறிதளவு பேக்கிங் சோடா சேர்த்தால், சப்பாத்தி மிகவும் மிருதுவாகக் காணப்படும்.
பொதுவாக கடைகளில் வடை, போண்டா, பஜ்ஜி போன்றவை வாங்கியதும், அதனை நியூஸ் பேப்பரில் போட்டு அழுத்தி எண்ணெயை உறிஞ்சுவது வழக்கம். அது தவறான பழக்கம். நல்ல டிஷ்யூ பேப்பரில் மட்டும் அப்படி செய்யவும்.
இல்லையெனில் சிறிது நேரம் அந்த உணவுப் பண்டங்களை டிஷ்யூ பேப்பரில் சுற்றி வைக்கவும். தானாகவே எண்ணெய் உறிஞ்சப்பட்டிருக்கும்.
குழந்தைகள் ஐஸ்க்ரீம் சாப்பிட்டதும் உடனடியாக தண்ணீரை சுட வைத்து சூடாக அருந்தக் கொடுக்க வேண்டும். இதனை தவறாமல் செய்தால், ஐஸ்க்ரீம் சாப்பிட்டதால் சளி பிடித்தது என்று நீங்கள் எப்போதும் கூற மாட்டிர்கள்.
ஐஸ்க்ரீம் சாப்பிட்டதும் உடனடியாக வீட்டிற்கு வந்து தண்ணீர் குடிக்க முடியாவிட்டால், உடனடியாக சூடான சூப் வாங்கிக் கொடுத்துவிடுங்கள்.
குழந்தைகள் மட்டுமல்லாமல் நீங்களும் குளிர்பானங்கள் குடிக்கப் பயன்படுத்தும் ஸ்ட்ராவை வெறுமனே வாயில் வைத்து ஊதவும். இப்படி செய்வதால் அதில் உள்ள தூசுகள் நீங்கும்.
வீட்டில் உள்ள வயதான முதியவர்களுக்கு, சுறுசுறுப்புடனும், நலமாகவும் இருக்க ஊட்டச்சத்து நிறைந்த, கொழுப்பு குறைவான உணவு அளித்தல் அவசியம்.
கர்ப்பிணி பெண்கள் இருந்தால் அவர்களுக்கு நல்ல முறையில் பிரசவம் நடந்து, பால் கொடுப்பதற்கு ஏற்ற வகையில், நலனைக் காக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் நோய்களைத் தடுக்கவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவளித்தல் முக்கியம்
விடலைப் பருவத்தினருக்கு எலும்பு வளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும் ஏற்ற வகையில் உடல் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான உணவுகள் அளித்தல் வேண்டும்.
குழந்தைகளின் வளர்ச்சி, உடல் பராமரிப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகளுக்கான சக்தி நிறைந்த, உடல் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான உணவுகள் வழங்க வேண்டும்.
கைக் குழந்தைகள் வளர்ச்சிக்கும் ஏனைய உடல் பராமரிப்பிற்கும் ஏற்ற வகையில் தாய்ப்பால் மற்றும் சக்தி நிறைந்த உணவுகள் அளிப்பது அவசியம்
பலர் வீடுகளில் கிருமி உற்பத்திக் கூடமாக குளிர்பதனப் பெட்டி இருக்கும். அப்படி இல்லாமல், எப்போதும் துடைத்து சுத்தமாக வைத்திருப்பது நல்லது.
கோடைக்காலத்தில் வாரம் ஒரு முறையும், குளிர்காலத்தில் வாரம் இரண்டு முறையும் டி-ப்ராஸ்ட் செய்ய வேண்டும். மலை போல ஐஸ் கட்டுவதால் கரண்ட் செலவு கூடும்.
ப்ரிட்ஜ் கதவை அடிக்கடித் திறப்பதோ, திறந்துவைத்து விடுவதோ கூடாது. கதவை வேகமாக அடித்து சாத்தினால் சில சமயம் மூடாமல் போய்விடலாம்.
வாரம் ஒருமுறை அல்லது பத்து நாள்களுக்கு ஒரு தடவையாவது ஃப்ரிட்ஜின் உட்புறத்தை நன்றாகத் துடைக்க வேண்டும்.
ஃப்ரிட்ஜை வருடத்துக்கு இரு முறையாவது சர்வீஸ் செய்ய வேண்டும். கெட்டுப் போனப் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும்.
உணவை ருசியாக சமைப்பதற்கு இணையாக அதனை அலங்கரிப்பதற்கும் முக்கியத்துவம் உள்ளது.
அதாவது, ஒரு பிடிக்காத உணவைக் கூட, குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி அலங்கரித்துக் கொடுத்தால் சாப்பிட்டுவிடுவார்கள்.
சில உணவுகளைப் பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்ற உணர்வு தோன்றும். இதற்குக் காரணம் அதன் அலங்காரம்தான்.
இட்லியைக் கூட அழகாக அலங்கரித்து அளிக்கலாம்.
அலங்கரிப்பதற்கு பெங்களூர் தக்காளி, வெங்காயத் தாள், வட்டமாக வெட்டிய வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை, புதினா போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
சட்னியில் கூட, தாளித்த காய்ந்த மிளகாய் அழகான அமைப்பைத் தரும் என்பது நினைவில் இருக்கட்டும்.
உணவை ருசியாக சமைப்பதற்கு இணையாக அதனை அலங்கரிப்பதற்கும் முக்கியத்துவம் உள்ளது.
அதாவது, ஒரு பிடிக்காத உணவைக் கூட, குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி அலங்கரித்துக் கொடுத்தால் சாப்பிட்டுவிடுவார்கள்.
சில உணவுகளைப் பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்ற உணர்வு தோன்றும். இதற்குக் காரணம் அதன் அலங்காரம்தான்.
இட்லியைக் கூட அழகாக அலங்கரித்து அளிக்கலாம்.
அலங்கரிப்பதற்கு பெங்களூர் தக்காளி, வெங்காயத் தாள், வட்டமாக வெட்டிய வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை, புதினா போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
சட்னியில் கூட, தாளித்த காய்ந்த மிளகாய் அழகான அமைப்பைத் தரும் என்பது நினைவில் இருக்கட்டும்.
very useful tips
ReplyDeleteRamki
நன்றி Ramki
ReplyDeleteArumai.... ithu pontra seitigal anaivarukkum payan ullathaga irukkum ....nantrigal pala.... thodarattum ........
ReplyDelete