உங்கள் வீட்டில் நான் ஸ்டிக் வாணலி மற்றும் நான் ஸ்டிக் தவா உள்ளதா? ஆம் என்றால் இனி முழுச் சமையலுக்கும் அதையேப் பயன்படுத்துவது நல்லது.
அதாவது மற்ற பாத்திரங்களில் காய்கறிகளைச் சமைக்கும் போது அதன் சத்துக்கள் வெளியாகி விரையமாகின்றன.
எனவே நான் ஸ்டிக் அதாவது எண்ணெய் ஒட்டாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களில் காற்கறிகளை சமைப்பதற்குப் பயன்படுத்தினால் அதன் மூலம் காய்கறிகளில் இருந்து முழு சக்தியும் நமக்குக் கிடைக்கும் என்கிறார்கள் சமையல் நிபுணர்கள்.
மேலும், முட்டை பொரிப்பதற்கு இதுபோன்ற நான் ஸ்டிக் வாணலி அல்லது தவாவைப் பயன்படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்றும் ஆலோசனை வழங்குகிறார்கள்.
எதுவாக இருந்தாலும் நான் ஸ்டிக் பொருட்களில் அதற்கென இருக்கும் மரக் கரண்டியை மட்டும் பயன்படுத்தவும். மிருதுவான நார்களைக் கொண்டு தேய்த்து கழுவினால் நீண்ட நாளைக்கு நான் ஸ்டிக் தவாக்கள் நிலைத்து வரும்.
சுறாப் புட்டு செய்யும் போது மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும். ஒரு இடத்தில் தவறாகிவிட்டாலும் அதனை சரி செய்ய முடியாமல் போய்விடும்.
சுறாக்களை சுத்தம் செய்து வேக வைத்த பிறகு, மீன் துண்டுகளை தண்ணீரில் இருந்து பிழிந்தெடுத்து வைக்க வேண்டும்.
சுறாவின் தோலை மிகவும் பக்குவமாக அப்புறப்படுத்த வேண்டும். சுறாவை வேக வைக்கும் போது அதில் 1 சிட்டிகை மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கலாம்.
சுறா அளவை சிட, வெங்காயம், பூண்டு அளவு அதிகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இதுதான் ருசியைக் கூட்டும்.
சுறாவின் எலும்புகளைத் தூக்கி எறியாமல் அவற்றையும் புட்டோடு சேர்த்துப் போட்டு செய்து பாருங்கள். சுவையாக இருக்கும்.
பச்சை மிளகாயை ஃபிரிட்ஜில் வைப்பதற்கு முன் அதன் காம்பை நீக்கிவிட்டால், நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
தேங்காயை ஃப்ரீஸருக்குள் வைத்தால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். ஒரு நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்து இதை பயன்படுத்தவும்.
பச்சை காய்கறிகள் சமைக்கும்போது மூடிபோட்டு சமைத்தால், சீக்கிரம் சமைக்கலாம். அத்துடன் அவற்றின் சத்தும் வெளியேறாது.
வறுத்த வேர்கடலையை சிறிய துண்டுகளாக்கி பீன்ஸ், மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால் ருசியாக இருக்கும்.
கறியை விரைவாக சமைக்க, அத்துடன் சிறிதளவு மசித்த பப்பாளியை சேர்க்கவும்.
அதாவது மற்ற பாத்திரங்களில் காய்கறிகளைச் சமைக்கும் போது அதன் சத்துக்கள் வெளியாகி விரையமாகின்றன.
எனவே நான் ஸ்டிக் அதாவது எண்ணெய் ஒட்டாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களில் காற்கறிகளை சமைப்பதற்குப் பயன்படுத்தினால் அதன் மூலம் காய்கறிகளில் இருந்து முழு சக்தியும் நமக்குக் கிடைக்கும் என்கிறார்கள் சமையல் நிபுணர்கள்.
மேலும், முட்டை பொரிப்பதற்கு இதுபோன்ற நான் ஸ்டிக் வாணலி அல்லது தவாவைப் பயன்படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்றும் ஆலோசனை வழங்குகிறார்கள்.
எதுவாக இருந்தாலும் நான் ஸ்டிக் பொருட்களில் அதற்கென இருக்கும் மரக் கரண்டியை மட்டும் பயன்படுத்தவும். மிருதுவான நார்களைக் கொண்டு தேய்த்து கழுவினால் நீண்ட நாளைக்கு நான் ஸ்டிக் தவாக்கள் நிலைத்து வரும்.
சுறாப் புட்டு செய்யும் போது மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும். ஒரு இடத்தில் தவறாகிவிட்டாலும் அதனை சரி செய்ய முடியாமல் போய்விடும்.
சுறாக்களை சுத்தம் செய்து வேக வைத்த பிறகு, மீன் துண்டுகளை தண்ணீரில் இருந்து பிழிந்தெடுத்து வைக்க வேண்டும்.
சுறாவின் தோலை மிகவும் பக்குவமாக அப்புறப்படுத்த வேண்டும். சுறாவை வேக வைக்கும் போது அதில் 1 சிட்டிகை மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கலாம்.
சுறா அளவை சிட, வெங்காயம், பூண்டு அளவு அதிகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இதுதான் ருசியைக் கூட்டும்.
சுறாவின் எலும்புகளைத் தூக்கி எறியாமல் அவற்றையும் புட்டோடு சேர்த்துப் போட்டு செய்து பாருங்கள். சுவையாக இருக்கும்.
பச்சை மிளகாயை ஃபிரிட்ஜில் வைப்பதற்கு முன் அதன் காம்பை நீக்கிவிட்டால், நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
தேங்காயை ஃப்ரீஸருக்குள் வைத்தால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். ஒரு நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்து இதை பயன்படுத்தவும்.
பச்சை காய்கறிகள் சமைக்கும்போது மூடிபோட்டு சமைத்தால், சீக்கிரம் சமைக்கலாம். அத்துடன் அவற்றின் சத்தும் வெளியேறாது.
வறுத்த வேர்கடலையை சிறிய துண்டுகளாக்கி பீன்ஸ், மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால் ருசியாக இருக்கும்.
கறியை விரைவாக சமைக்க, அத்துடன் சிறிதளவு மசித்த பப்பாளியை சேர்க்கவும்.
No comments:
Post a Comment